திங்கள், 10 செப்டம்பர், 2018

மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய இமானுவேல் சேகரனார் குருபூஜை

"சமத்துவ தலைவர்" மாவீரர் இமானுவேல் சேகரனாரின் 61வது வீர வணக்க நாள் நிகழ்ச்சி மதுரை அரசு சட்ட கல்லூரி முன்பு மாணவர்கள் இன்று 10.09.2018 ஏற்பாடு செய்திருந்தனர். மூவேந்தர் புலிப்படையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவீரர் இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக