திங்கள், 23 ஜூலை, 2018

தாமிரபரணியில் படுகொலை செய்யப்பட்ட மாஞ்சோலை போராளிகளுக்கு மூவேந்தர் புலிப் படையின் வீரவணக்கம்

நெல்லை தாமிரபரணியில்  நேற்று (சூலை - 23) அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்(போராளி)களுக்கு  மூவேந்தர் புலிப்படையின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் வீரவணக்கம் செலுத்திய போது...