சனி, 20 ஜனவரி, 2018

டாக்டர்.அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மூவேந்தர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டிசம்பர்/6/2017 டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மூவேந்தர் புலிப்படை சார்பில் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வழக்கறிஞர் செ.பாஸ்கர் தலைமை ஒருங்கிணைப்பாளர், மு.கா.வையவன் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையில் ஒத்தக்கடை ரவி, புறநகர் மாவட்ட துணை செயலாளர் திருவேடகம் சரவணன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், பெருமாள்பட்டி தியாகு, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் கன்னுடையாள்புரம் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒத்தக்கடை கருப்புசாமி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சோழன்பதி முத்துக்குமார், பெருமாள்பட்டி ஜெயப்பிகாசு, பரவை பேரூராட்சி பொருளாளர் புகழேந்திரன், பரவை பேரூராட்சி இளைஞரணி சாம்சரன், கோபி, சிலையனேரி சரவணன், கார்த்திக், பாசிங்காபுரம் அஜித், ஒத்தக்கடை பாட்சா, கடச்சனேந்தல் முனீஸ், வினோத், செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக