திங்கள், 29 அக்டோபர், 2018

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில் கடந்த 27.10.2018 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கருஞ்சிறுத்தைகள் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவேந்தர் புலிப்படையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அமைப்புச் செயலாளர் தோழர்.ஸ்டாலின் அவர்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக