சிவகங்கை மாவட்டம் தேவேந்திரகுல மக்கள் சபையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் இம்மானுவேல் சேகரனார் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கறிஞர்கள் பெருமதிப்பிற்குறிய விஜேந்திரன் (சென்னை), அன்பரசு(மதுரை) ஆகியோர் ஆஜராகி வாதாடினர். 24.08.2018 வெள்ளிக்கிழமை விசாரணை முடிவடைந்து நேற்று 27.08.2018 திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
Please Tamil transfer pannuga ......
பதிலளிநீக்கு